ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!!

Teacher's work is charity!! A great teacher who overcomes many hardships for the education of students and proves it!!

ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!! மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடாமல் இருக்க ஆசிரியை ஒருவர் தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். சத்தீஸ்கர் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி ஒன்றை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக கர்மிலா தோப்போ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு 2 ஆறுகளை கடந்து சென்று மாணவ மாணவிகளுக்கு கல்வி போதித்து வருகிறார். அவருக்கு … Read more

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது!!

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது! கடந்த வாரம் விலை உயர்ந்த செல்போனை மீட்பதற்காக அணையில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஸ் விஸ்வாஸ் அவர்களுக்கு 53000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறி விழுந்த ஒரு லட்சம் மதிப்பிலான செல்போனை மீட்பதற்காக உணவுத் துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்கள் இரண்டு கனரக மோட்டார்களை வைத்து அணைக்கட்டில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தொடங்கி அணைக்கட்டில் இருக்கும் … Read more

பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்! 

பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்!  தாய், தந்தை மற்றும் காதலியை அடுத்தடுத்து கொலை செய்த நபர் அவர்களை வீட்டு தோட்டத்தில் புதைத்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆகான்கிஷா  என்கிற சுவேதா. இவருக்கு சமூக வலைதளம் மூலம் 2007 ஆம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியது. 9 ஆண்டுகளுக்குப் பின்பு வீட்டை விட்டு வெளியேறிய … Read more

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

Sixteen-year-old girl stabbed in the neck by a disabled person? What is the reason?..

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறு வயதேயான  சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.ஒருவருக்கொருவர் தட்டு தடுமாறி இடம் கிடைக்கும் இடத்தில் புகுந்து சென்றனர்.

செய்வதென்று தெரியாமல் சில வாகன ஓட்டிகள் அங்கேயே வாகனத்தை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.சிறுமியோ இருசக்கர வாகனங்களின் பின்னல் சென்று கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து சிறுமியின் முன்னாள் சென்ற  நபர்  அந்த சிறுமிக்கு வழிவிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த  சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.கோபத்தின் உச்சத்தை அடைந்தார் அந்த சிறுமி.மேலும் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் கொலை செய்த நபர் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.இச்செயலை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.