மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!!
மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!! நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அம்மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு … Read more