தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!!
தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒரு பதிப்பாளர் தான் பத்ரி சேஷாத்ரி ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் எழுத்தாளரும், சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். மேலும், இவர் பாஜக ஆதரவாளராகவும், வலதுசாரி சிந்தனையாளராகவும், மற்றும் மேடைப்பேச்சுகளில் சிறந்து விளங்குபவரும் ஆவார். சமீபத்தில் இவர் மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி அனைத்து தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் … Read more