வேதனையில் பேருந்து ஊழியர்கள்! தீர்வு காண்பாரா முதலமைச்சர்?

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகின்ற நிலையில், இதுவரையில் புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இதற்காக அதிமுக ஆட்சிக் காலத்தில் 2 முறையும் இந்த ஆட்சி காலத்தில் 3 முறையும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் அதில் உடன்பாடு ஏறப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக பணி மூப்பு அடிப்படையில், ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் நாளில் பலன்களை வழங்க வேண்டும், 80 மாதங்களுக்கு … Read more

மருத்துவர்கள் சொன்னாலும் மனம் ஒப்பவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தமிழக முழுவதும் பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். நோய் தொற்று பாதிப்பு ஒருபுறம் இருந்து வந்தாலும் தன்னுடைய வேலையை அவர் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் செய்து வந்தார். இதனால் பொதுமக்களிடையே அவருக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது, அதோடு பல மாவட்டங்களில் அவர் நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக அவர் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதோடு நோய் தொற்று பரவல் வேகமாக பரவி வருவதன் … Read more

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..

We will work tirelessly! We will never fall asleep! Here is the letter written by Stalin!?..

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?.. சென்னையில் உள்ள மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் ஓயாது உழைப்போம் மக்களின் நற்சான்றிதழை பெற்றிடுவோம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அதில் நாங்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அந்த குறைகளை எளிதில் தீர்த்திடுவோம்.என்று அந்த  கடிதத்தில் திமுக தலைவர்கள்  மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். திமுக தொண்டர்களுக்கு … Read more

குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

do-this-now-to-get-the-family-card-instantly-here-is-the-simple-way-published-by-the-government

குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் அனைத்து புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சல் வழியாக அனுப்பும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.இதைதொடர்ந்து ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கும் போது அஞ்சலில் பெற விரும்புவோர் 25 ரூபாய் கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு 20 ரூபாய் என அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த … Read more