முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க … Read more

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Ban on running buses in this river district! Action order issued by the government!

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் 3 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை! அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது தான் ஜல் ஜீவன் திட்டம். இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறை செய்யப்பட்டது. குறிப்பாக இத்திட்டம் கிராமபுறங்களில் உள்ள மக்களை பயனடைய செய்ய முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற இருப்பவர்கள் அந்தந்த கிராம ஊராட்சியின் படி 1200 இல் … Read more