அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் தலைமைச்செயலாளர் ஆலோசனை! காரணம் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 16 தாண்டி இருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் நோய்த்தொற்று பரவல் குறைவதாக தெரியவில்லை.ஆகவே இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், … Read more

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன?

Governor

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன? தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், ஆலோசனையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

தமிழகத்தில் 14 ஐ.எ.எஸ் அதிகாரிகள்! அதிரடியாக இடமாற்றம்!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த 14 ஐஎஸ்ஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதுபற்றி தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டிருக்க்கும் அறிக்கையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தென்காசி மாவட்ட ஆட்சியராக, மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக, இருந்த சமீரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நெல்லை … Read more