சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு! 

சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு!  கிறிஸ்தவர்களின் தவக்காலமான 40 நாட்கள் சாம்பல் புதன் உடன் இன்று தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அவர் 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களை இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறிக்கும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உலக … Read more

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்!

Christians do not know the truth! Learn about the birth of Jesus!

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்! உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகை என்றாலே அது கிறிஸ்துமஸ் தான்.டிசம்பர் மாதம் முதலில் இருந்தே நமக்கு நினைவில் வந்து அதற்காக தயாராகும் பண்டிகைகளில் ஒன்றாக இருப்பதும் கிறிஸ்துமஸ் என அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றியும் இயேசு பிறப்பு பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம். ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரவேல் பகுதியிலுள்ள நாசரேத் என்னும் ஒரு … Read more

தேனியில்  அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!பொதுமக்கள் கூட்டம்!

Adhikala Mata Temple Consecration Ceremony in Theni! Crowds of people!

தேனியில்  அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம் அருகில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது.பழமை வாய்ந்த ஆலயம் சிதிலம்  அடைந்ததால் புதிய கற்கோவில் கட்டப்பட்டு, மதுரை மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு  வருகை புரிந்த பிஷப்பிற்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பிஷப் தலைமையில் … Read more