இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

If you hold a cigarette and quit smoking like this, you're in jail! Exciting incident in Salem!

இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பல விழிப்புணர்வுகள் வந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் புகை பிடிப்பவர்கள் தங்கள் பழக்கத்தை விடுவதாக இல்லை. பலர் இந்த புகைப்படக்கத்திற்கு அடிமையாகும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். புகைப்பிடிப்பவர்கள் புகையை வெளியே விடுவதனால் அது அவருக்கு மட்டும் இன்றி அதை சுவாசிக்கும் மற்றவர்க்கும் தீமையே விளைவிக்கும். புகை பிடிப்பதால் நுரையீரல் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இவ்வாறு … Read more

விமானத்தில் சிகரெட் பிடித்த பெண்! பயந்துபோன பயனர்கள்!

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் ஒருவர் புகைப்பிடித்ததால் நடந்த சம்பவம்தான் மிகவும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1988 விமானத்தில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. அதேபோல் இன்டர்நேஷனல் விமானத்திலும் புகை பிடிப்பது மிகவும் அபாயகரமான ஒன்று என்று தடை செய்யப்பட்டது. இருப்பினும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் ஒருவர் புகை பிடித்துள்ளார். விமானம் நுழைவாயில் நோக்கி சென்ற பொழுது அந்தப் பெண் சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிப்பதை சக பயணி ஒருவர் அந்த … Read more

சிகரெட் புகையிலை குட்கா போன்ற பொருளை பயன்படுத்துபவர்கள் இந்த ஊருக்கு வர தடை :! ஊர் பொதுமக்கள் உத்தரவு !!

சாயல்குடி அருகே காலடி ஒன்றியம் புதுக்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் ஆடு வளர்த்தல் போன்ற தொழில்களுக்கு சென்று வருகின்றனர்.இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலானோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர் பணியாற்றி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பொட்டி கடையிலே சீக்ரெட், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்கவும் ,மது போன்ற  உடலுக்கு தீங்காகும் பொருட்களையும் … Read more