அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 51).இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக மயிலாடுதுறை அவையம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக … Read more