பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more