தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்!

This is how the exams should be conducted! Leader of the Opposition urged the government!

தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய  எதிர்கட்சி தலைவர்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செமஸ்டர் தேர்வுகள் குறித்தும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் குறித்தும் ஒரு அறிக்கையை அறிவித்துள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ‌ கொரோனா நோய்த்‌தொற்றின்‌ காரணமாக சுமார்‌ 20 மாதங்களுக்கும்‌ மேலாக, பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ இயங்காமல்‌ மூடப்பட்டிருந்தன. சுமார்‌ 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன்‌ வகுப்புகள்‌ கூட நடத்தப்படாமல்‌ இருந்தன. பிறகு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி, பொறியியல்‌ கல்லூரிகள்‌ … Read more

இன்று முதல் பள்ளிகள் திறப்பு! கட்டுப்பாடுகளை கடைப்பிக்க அரசு உத்தரவு!

School reopens today with restrictions

இன்று முதல் பள்ளிகள் திறப்பு! கட்டுப்பாடுகளை கடைப்பிக்க அரசு உத்தரவு! ஆந்திராவில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்துள்ளதால்,இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில்,நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் இன்று திறக்கப்படும்.கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலையைத் தொடர்ந்து,அதிகாரிகள் படிப்படியாக பள்ளிகளைத் திறந்தனர்.கடந்த ஆண்டு நவம்பரில் 9 மற்றும் 10 வகுப்புகள் தொடங்கின,சில மாதங்கள் கழித்து ஜனவரி மற்றும் பிப்ரவரியில்,மற்ற வகுப்புகளுக்கு மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 23 ஆம் தேதி முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியை … Read more