அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!!

அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!! பெரியார் பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள NSS Programme Coordinator பதவிக்கு என தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் வேலைக்கு ஆட்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.நிறுவனத்தின் பெயர் பெரியார் யுனிவர்சிட்டி. … Read more

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்!

No worries though as college students are no longer studying! Here comes the new plan!

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்! தமிழகத்தில் மாணவ மற்றும் மாணவிகள் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது வேலை கிடைக்கவும், இடையில் நின்ற மாணவ மாணவிகளின் அவர்களது திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் அடுத்தடுத்த படி மேலே உயரவும் மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த உதவி … Read more

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு!

All this should not happen in colleges anymore! The government issued a sudden order!

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு! தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது 57 நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஓமைக்ரான் தொற்று ஆனது நாம் கடந்து வந்த கொரோனா வகைகளில் ஆல்பா, பீட்டா, ஆல்பா பிளஸ் என்ற பல அமைப்புகளை கடந்து மிகவும் தீவிரமாக பாதிக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு! நெறி முறைகளை கவனிக்க தவறவிட்டதால்தான் இந்த நிலை!

Supreme Court deadline for Central Governments! This condition is due to failure to observe norms!

மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு! நெறி முறைகளை கவனிக்க தவறவிட்டதால்தான் இந்த நிலை! தற்போதுள்ள கால சூழ்நிலைகளில் வாகனங்கள் அனைவருமே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். இரண்டு சக்கர வாகனங்களில் இருந்து இப்போது நான்கு சக்கர வாகனங்களை அனைவருமே வளர்ச்சி என்ற பெயரின் மூலம் சொந்த வண்டி வைத்திருந்தால்தான் பெருமை என்ற விதத்தில் வாங்கி வீட்டின் அருகே நிறுத்திக் கொள்கிறோம். அப்படி நாம் வாகனங்களை வாங்குவதில் ஒரு பெரிய பாதிப்பை … Read more

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!

Satya Festival to be celebrated for Rajaraja Chola! Collector announces holiday for school colleges!

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்! உலக மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் தான் மாமன்னனாக திகழ்ந்த ராஜராஜ சோழன். இவரின் புகழ் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திரம் கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா நவம்பர் … Read more

நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tomorrow is a holiday for all schools and colleges in these districts!

நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் பல மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில பல மாவட்டங்களில் விடுமுறை அளித்து வருகின்றனர். இன்று சென்னைக்கு அருகே உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்!

The government has issued an order to close schools within a week of opening! - Corona impact!

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனாவின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் சரி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலையில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கட்டுக்குள் இருப்பதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு … Read more

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்!

It's free for them on the bus now! This alone is enough!

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்! கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று ஓய்ந்திருப்பதால், அதன் காரணமாக செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்காக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என்றும், … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

Schools open in Tamil Nadu! Curfew extension! Worship sites closed - CM!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்! தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததென நினைத்த தருவாயில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை நாம் இரண்டாம் அலை ஆரம்பித்தது என நினைக்கும் தருவாயில், மத்திய அரசோ கண்டிப்பாக இல்லை என்றும் இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அறிவித்து உள்ளது. … Read more

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

First schools open on the 16th in Puduvai! Chief Minister's announcement!

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்துஅணைத்து மாநிலங்களிலும், அதே போல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு … Read more