முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!!

First year students get ready!! Announcement of Higher Education Department!!

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 % ஆகவும், இதில் பெண்கள் 96.38% மற்றும் சிறுவர்கள் 91.45%  ஆகவும் பதிவாகி உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து வருகின்றனர். சிலர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். … Read more

கல்லூரி விடுமுறை குறித்து புதிய தகவல்!! கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு!!

கல்லூரி திறப்பு? கல்வி இயக்குநர் அறிவிப்பு

கல்லூரி விடுமுறை குறித்து புதிய தகவல்!! கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு!! செமஸ்டர் தேர்வு முடிந்து கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும், கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் நேற்றுடன் (ஏப்ரல் 28) வேலை இறுதி நாட்கள் முடிவடைந்து, இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை  உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் 1 முதல் … Read more