இன்று கல்லூரி மட்டும் தொடங்க வில்லையாம்! தமிழக அரசு வெளியிட்ட கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நோய் தொற்று அதிகரித்ததன் காரணமாக, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இணையதளம் மூலமாக நடைபெறுமென்று சமீபத்தில் உயர் கல்வித்துறையமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதனடிப்படையில், இன்று முதல் 20ஆம் தேதிக்குள் இணையதளத்தில் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவு வெளியிடப்பட்டது. அந்த உத்தரவையடுத்து பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்டவை செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டிருந்தது. அந்த விதத்தில் பொறியியல் படிப்புக்கான தேர்வு இன்று ஆரம்பித்து அடுத்த மாதம் முதல் வாரம் வரையில் … Read more

தொடங்கியது கல்லூரி வகுப்புகள்! மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் இருக்கின்ற கல்லூரிகள் அனைத்தும் வரும் திங்கள் கிழமையிலிருந்து ஆரம்பிக்க இருக்கின்ற சமயத்தில் வாரத்திற்கு ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கொரோனா காரணமாக சென்ற வருடம் மார்ச்சு மாதம் முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அனைத்தும் செயல்பாட்டை நிறுத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் மற்ற ஆண்டு பயிலும் மாணவர், மற்றும் மாணவிகளுக்கு இணையதளம் மூலமாகவே … Read more

8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள்! வாரத்தில் 6 நாட்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் … Read more

புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மீன் வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இறுதி ஆண்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருக்கின்றார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையிலே டிசம்பர் மாதம் இறுதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கின்றார் இந்த அறிவிப்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது வரும் டிசம்பர் … Read more

திட்டமிட்டபடி 2ம் முதல் முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! அமைச்சர் உறுதி!

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி … Read more

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..?? வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..? என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில், தமிழகத்தில் வரும் 16ம் … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதில் திடீர் திருப்பம்..! வெளியான பரபரப்பு தகவல்!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள், … Read more