சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு

சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு சூடான் நாட்டில் யார் ஆட்சியை பிடிக்கபோவது என்ற வாதத்தில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 270  பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 2600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் நடந்த சண்டையில், மருத்துவமனைகள் உட்பட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சேதாரம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு உணவு தட்டுபாடும் … Read more

முப்படை தலைமை தளபதி உடலுக்கு இலங்கை உட்பட பல நாட்டு ராணுவ தளபதிகளும் அஞ்சலி!

Army Commanders of many countries including Sri Lanka pay homage to the body of the Commander-in-Chief of the 3rd Battalion!

முப்படை தலைமை தளபதி உடலுக்கு இலங்கை உட்பட பல நாட்டு ராணுவ தளபதிகளும் அஞ்சலி! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இது தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து என்று தான் சொல்ல வேண்டும். அந்த கோர விபத்தின் காரணமாக அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11 ராணுவ … Read more