எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

Counseling for MBBS Courses Completed!! Deadline for admission extended!!

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும். இந்த வகையில் படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 6226 எம்பிபிஎஸ் போன்ற இடங்களும் பல் மருத்தவ கல்லூரியில் … Read more

இந்தியாவின் இந்தப் பழமையான ரயில்வே நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது!!

unesco-award-for-indias-oldest-railway-station

இந்தியாவின் இந்தப் பழமையான ரயில்வே நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது!!  இந்தியாவில் உள்ள 169 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்திற்கு யுனெஸ்கோ அமைப்பு விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் மத்திய மும்பை நகரில் பைகுல்லா என்ற பகுதியில் சுமார் 169 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. தற்போது அதனை புதுப்பொலிவு பெற செய்யும் நோக்கில்  ரெயில் நிலையத்தை மீட்டெடுக்கும் பணி கொரோனா பெருந்தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பு 2018-ஆம்  இருந்தே ஆண்டில் தொடங்கியது. ஏறக்குறைய இந்த பணியில் … Read more

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் … Read more