நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

The program is back in effect at all ration shops from yesterday! Information released by the central government!

நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.இந்த திட்டத்தின் மூலமாக ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷன் கடையில் தலா ஐந்து கிலோ கோதுமை அல்லது அரசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டத்தை டிசம்பர் 31 வரை … Read more

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Kodaikanal E-Pass

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவை இ-பதிவு எனப்படும் இணையவழிப் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் எனப்படும் இணையவழி … Read more

தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Chennai High Court

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுகள் நடைமுறைக்கு வந்த மூன்று நாட்களும் சாலைகளில் ஏராளமான ஊர்திகள் நிரம்பி வழிந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல்களை மீண்டும் காவல்துறையினர் இயக்க ஆரம்பித்து விட்டனர். வழக்கமான நிலைக்கு பெரும்பாலான இடங்கள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது. இந்நிலையில், தெரு … Read more

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறை!

Arvind Kejriwal

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறை! தலைநகர் டெல்லியில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனை தடுக்க முடியாமல் மாநில அரசும், நடுவண் அரசும் திணறி வருகின்றன. ஏற்கனவை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30ம் தேதி வரை விதித்து மாநில அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட இடங்கள் முழுவதும் … Read more