தமிழகத்தில் 6000த்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 127 பேர் பலி.. மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 127 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5, 641 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மட்டும் 5,236 … Read more

தப்லீக்ஜமாஅத் மாநாட்டிற்கு சென்றவர் உட்பட தமிழகத்தில் 2 உயிரிழப்பு : கொரோனா பலி 5ஆக உயர்வு!

Corona Infections Rate in Tamilnadu

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனை அடுத்து மார்ச் 22ஆம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை பரிசோதனை செய்து வீட்டில் தனிமை படுத்திப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் துபாயில் … Read more