ஒரே நாளில் இவ்வளவு தொற்று எண்ணிக்கையா? பீதியில் மக்கள்!

So many infections in one day? People in panic!

ஒரே நாளில் இவ்வளவு தொற்று எண்ணிக்கையா? பீதியில் மக்கள்! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா?

Corona increasing in this district! Is there a curfew?

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா? தமிழ்நாட்டில் கொரோன  வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்ளுக்கு   பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. கொரோன பரவலை தடுக்கும் விதமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மற்றும்  திருமணங்களில் 100 பேர்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 … Read more

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to CM! Party leadership in shock!

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! உலக நாடுகளில் கொரோனா அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் படிப்படியாக குறைந்துள்ளது. இப்போது தான்   மக்கள் அனைவரும் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மீண்டும்  கொரோனா படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மேலும்  தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.முககவசம்  பயன்படுத்த வேண்டும்  தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.   இதுபோன்ற கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் … Read more