நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்!
நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் … Read more