நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்!

This is the corona effect of Tamil Nadu only yesterday!

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் … Read more

அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்!

The next 4 months require a lot of control! Doctor who warned!

அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்! கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இரண்டாவது அலை பாதிப்புகளை தற்போது கட்டுப்படுத்தி வந்தாலும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் சராசரியாக நாள்தோறும் 40 ஆயிரத்தை நெருங்கிய மாதிரியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் பாதிப்புகளைத் முடிவுக்கு கொண்டுவர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாநில அரசுகள் அடுத்தடுத்து தளர்வுகள் அளித்து வருகின்றன. ஆனால் கடந்த 15-ம் … Read more

ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

The journalist who skinned the misery with a single photo! What a pity for him!

ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனீஷ் சித்திக். இவரது புகைப்படங்கள் உலக நாடுகள் பலவற்றையும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்தியாவில் கொரோனா பரவுவதும், அதன் காரணமாக பலர் இறந்து வந்த நிலையில்  கங்கை நதிக்கு அருகே பிணங்கள் எரிக்கப்படும் புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக ஆனது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் வேகமாக பரவி வந்த நேரத்தில், கடந்த … Read more

தமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா?

Fluctuating speech of Tamil music !! Do you know what was said at the meeting?

தமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா? கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும் வரப்போகும் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டுக்கொண்டார்.நேற்று புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சீராய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் துணைநிலை ஆளுநர் கூறியதாவது, தற்போது புதுச்சேரியில் 21 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது மிகவும் வருத்தத்திற்குரியது என்றார். நாம் அனைவரும் வெளியே செல்லும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் … Read more

ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் தடையா! அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்!

Prohibition on hosting the Olympics! Athletes in shock!

ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் தடையா! அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்! ஒலிம்பிக் போட்டியானது ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடக்க உள்ளது.நம் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.தற்பொழுது இந்த போட்டியானது நடக்குமா என்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.ஏனென்றால் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதி அடைந்த 8 ஊழியர்களும் விளையாட்டு வீரர்களுக்கு எந்த சேவையும் செய்யக்கூடாது என்று ஜப்பான் விளையாட்டு துறை கூறியுள்ளது.ஒலிம்பிக் போட்டிகள் பெரும்பான்மையாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் … Read more

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!

Disaster caused by corona vaccination! Public in fear!

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்று ஆரம்ப காலம் சீனாவின் வுஹான் பகுதியில் காணப்பட்டது.நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த தோற்று பரவியது.முதல் அலையிலேயே அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.இரண்டாம் அலையில் இந்தியா அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.அனைத்து நாடுகளுக்கும் தற்போது வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால்,இந்த தொற்று செயற்கை முறையில் … Read more

இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது!

Here's the head-scratching infection again! What a plan that country is planning!

இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது! உலகிலேயே கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. ஆனால் சீனாவோ அந்த நாட்டு மக்களுக்கு ஊரடங்கு அறிவித்து, அந்த  மூன்று மாதங்களில் கோரோனாவை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால்  இந்தியா உட்பட பல நாடுகள் இன்னும் கொரோனா தொற்றுடன் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட, சீனா பயங்கர கட்டுப்பாடுகளுடன் கொரோனாவைக் … Read more

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்!

Vadivelu, the actor who gives advice to put on a mask! First met and funded!

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்! நடிகர் வடிவேலு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 5 லட்சம் கொரோனா காசோலையை வழங்கினார். அதன்பின் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறும்போது இவ்வாறு கூறினார். முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். மேலும் கொரோனா நிதிக்காக … Read more

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!

Impatient Indian! So got the prison sentence!

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை  தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி … Read more

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகும் பாசிடிவ் ரிசல்ட்!

After the corona vaccine! Positive result!

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகும் பாசிடிவ் ரிசல்ட்! கொரோனா தொற்றின் எதிரான எந்த தடுப்பூசிப் போட்டுக்கொண்டாலும் இரண்டாவது டோஸ் போட்டப் பிறகுதான் அந்த தடுப்பூசியின் முழு பாதுகாப்பு பலன்களும் நமக்கு கிடைக்க தொடங்குகிறது. அதுபோல தடுப்பூசியால் மக்களுக்கு மொத்தம் 3  பாதுகாப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதாவது நோய்த் தொற்றிலிருந்தும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்புகளிலிருந்தும் நோய்த் தொற்றுத் தீவிரத்திலிருந்தும் மக்களை பாதுகாக்கிறது.இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகளும் சரி, வெளிநாடுகளில் கிடைக்கும் mRNA வகைத் தடுப்பூசிகளும் சரி கொரோனா நோய்த் … Read more