கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!

CoviShield has more immunity than covex! Discovery through research!

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு! இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம். இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் … Read more

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

No patience to comply with anything! People standing in a very long line!

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தேர்தல் பணிகள் முடிந்தபின் அதிகரித்து விட்டது. அதன் காரணமாக தற்போதைய அரசு அனைவரையும் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு அனுமதிக்கப் பட்ட நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மாநில அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்து உள்ளது. ஆனாலும், டாஸ்மாக் அந்த வரிசையில் இல்லாததால் மதுபிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் எதையாவது எதனுடனாவது கலந்து … Read more

கொரோனா இவரையும் விடவில்லை! 1300 நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர்!

Corona didn't let him either! Social activist who cremated the bodies of 1300 patients!

கொரோனா இவரையும் விடவில்லை! 1300 நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர்! நாக்பூரை சேர்ந்தவர் சந்தன் நிம்ஜே (67). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கிங் கோப்ரா என்ற இளைஞர் படையில் தன்னை இணைத்து கொண்டு சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். மேலும் கொரோனா தொடங்கிய காலம் முதல் இவர் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் நாக்பூர் மேயர் சார்பில் கொரோனா … Read more

வீடியோ: இரட்டை வேடங்களில் வரலட்சுமியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

வீடியோ: இரட்டை வேடங்களில் வரலட்சுமியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

அனைத்து நடிகர் நடிகைகளும் கொரோனாவின் தாக்குதலையும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விழிப்புணர்வாக பதிவு மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.   நடிகை வரலட்சுமி தமிழ் திரையுலகிற்கு தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்து வில்லியாகவும் நடித்து புகழ்பெற்றவர். இப்பொழுது அவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். வீட்டில் மற்றும் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு அளிக்கும் மிகுந்த சேவையை செய்து வருகிறார்.சமீபத்தில்கூட உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தெரு … Read more

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Companies no longer run with 50% employees! New announcement issued by the state government!

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு மக்கள் நலன் கருத்தி ஊரடங்கை அமல்படுத்தினர்.அதன் பலனாக கொரோனா பரவலானது சற்று குறைய ஆரம்பித்தது.அதனையடுத்து மக்கள் வெளியே செல்லவே கொரோனாவின் 2 வது அலையானது கோரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது.மக்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி … Read more

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனாவின் அலைகளே இன்னும் முடியாத நிலையில் இப்பொழுது புதிதாக கொரோனா பாதித்த நோயாளிகளை தோல் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கருப்பு வெள்ளை மஞ்சள் பூஞ்சை என பல நோய்களுக்கு மத்தியில் இப்பொழுது முதல் முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் சிக்கலா புரம் என்ற ஒரு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு … Read more

பாசம் காட்டிய மாமியார்! விஷயம் தெரிந்து அதிர்ந்த மருமகள்!

Affectionate mother-in-law! Shocked daughter-in-law to know the thing!

பாசம் காட்டிய மாமியார்! விஷயம் தெரிந்து அதிர்ந்த மருமகள்! தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டம், நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனிடையே அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மாமியாருக்கு … Read more

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்!

Famous character actor dies! Screen world in shock!

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்! கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் மக்கள் மிகவும் பாதிக்கபடுவதும், உயிரை விடும் அளவுக்கு மிக தீவிரமாக பரவி வருகிறது. அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் நோயின் தாக்கம் என்னவோ அதிகரித்துதான் வந்தது.எனவே முழு ஊரடங்கும், தடுப்பூசி போடவும் அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.தடுப்பூசி போடுவதால் நோயின் தாக்கம் மிகவும் பாதிக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளரும் ஆன ஜி.ஆர் என்ற ஜி.ராமச்சந்திரன் … Read more

பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்!

Surprise caused by the action of the old man due to fear!

பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்! கொரோனா இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைக்கிறது.நோய் தொற்றின் தாக்கத்தினால் மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.மாநில அரசுகள் மக்களை காக்கும் வகையில் முழு ஊரடங்குகளை பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பை தொடர்ந்து பல வண்ணங்களில் பூஞ்சை நோய்கள் மக்களை தாக்கி வருகிறது.ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நோய்கள் பரவி வருகிறது. பொது மக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியும் பின்பற்ற … Read more

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

Famous actor donates Rs 1.5 crore to film industry

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை கடந்து வாழ்ந்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில் மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க முழு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. நோய் தொற்று குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அரசின் பொருளாதாரமும் மோசமாகவே உள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் யாஷ்.இவர் பெங்கலூரில் பிறந்தார்.பின் பியுசி முடித்து டிராமாவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.2010 முதல் திரைப்படங்களில் … Read more