அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

oxygen leak in south goa

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்! கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய கையிருப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்க ஆக்சிஜனை அதிக அளவிலும், உடனடியாகவும் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவசரகதியில் இருப்பதால், பல இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் … Read more

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு!

oxygen shortage

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு! நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனுடன் சேர்ந்து உயிரிழப்புகளை பறித்து வருகிறது. தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காததால் தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தேவை அதிகரித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு மாநிலங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவது … Read more

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Sacrificed pregnant doctor! Chief Minister's statement!

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை! கடந்த வருடம் 2019 ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட தற்போது அதன் இரண்டாவது அலையில் தன் கோர தாக்கத்தை காட்டுகிறது. இந்த முறை வயதானவர்களையும், சிறு குழந்தைகளையும் மிகவும் பாதிக்கிறது. போர்கால அடிப்படையில் தற்போதைக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு டோஸ்கள் போடவேண்டும் என்றும் அறிவுறுதப்பட்டாலும், மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக அனைவரையும் மருந்துகள் சென்று சேர்வதில்லை. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கூட விதிவிலக்கல்ல என்பது … Read more

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்!

Vaccine coming from the place where the corona originated! Permitted by the World Health Organization!

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக கொரோனா நோய் தொற்றின் மூலம் 4 இலட்சம் பேர் தினசரி பாதிக்கப்படுகிறார்கள்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்றின் தாக்கத்திற்காக பல நாடுகள் பல தடுப்பூசி தயாரிப்புகளை தொடர்ந்து சோதனை செய்து தற்காலிகமாக, அவசர தேவைக்கு மாற்று மருந்தாக உபயோகிக்க சில மருந்துகளை தயாரித்து உள்ளது. இந்நிலையில் போர் கால நடவடிக்கையாக … Read more

நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.அதாவது தமிழ்நாட்டில் எதிர்வரும் பத்தாம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார். பத்தாம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று … Read more

போடப்படுகிறதா முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

போடப்படுகிறதா முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

நோய்த்தொற்று பரவல் மிகக் கடுமையாக பரவிக்கொண்டிருக்கிறது இதற்கிடையில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் நாட்கள் செல்லச் செல்ல நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பல தரப்பினரும் முழுமுடக்கம் மட்டுமே முழுமையான தீர்வு என்று தெரிவித்து வருகிறார்கள்.அதோடு பல மாநிலங்களில் மற்றும் அடக்கம் போடப்பட்டு இருப்பதால்தான் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் … Read more

இனி ரயிலில் பயணம் செய்ய இது அவசியம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

It is no longer necessary to travel by train! Government announcement!

இனி ரயிலில் பயணம் செய்ய இது அவசியம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியா முழுவதிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.அரசு என்னதான் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்களிடம் தனி மனித சமூக இடைவெளி இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பொது மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர்.மாநில அரசுகளும்,மத்திய அரசுகளும் கலந்தாலோசித்து பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. தற்போதைய கொரோனா மாநிலத்திற்கு ஏற்றவாறு உருமாறி மக்களை பாதிக்கிறது.அனைத்து மாநிலங்களிலும் முழு நேர … Read more

பாஜக எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகம்!

BJP MLA dies of corona infection Party management in shock!

பாஜக எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு முதல் தொடங்கியதுஅதனையடுத்து  சிறதளவு குறையவே இந்த ஆண்டு மீண்டும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாகி வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலகினர் என அனைவரும் அதிக அளவு பாதித்து வருகின்றனர்.அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அதேபோல மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் … Read more

ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு!

Central government reduces oxygen supply! Minister announces!

ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா 2 ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தருவாயில் உயிரிழப்புகளும் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.கடந்த ஒரு வருடமாக மக்களை வாட்டி எடுக்கும் கொரோனாவின் பாதிப்பு குறையுமா என அனைவரும் எதிர்பார்க்கும் தருவாயில் அதன் தாக்கமோ மாநிலத்திற்கு மாநிலம் வைரஸ் உருமாற்றம் அடைந்து மக்களிடையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு யுக்திகளையும்,கட்டுப்பாடுகளையும் … Read more

இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

India turned into a graveyard! Increasing number of corona kills!

இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு வுஹான் பகுதியில் சீனாவில் தொடங்கியது.அங்கு தொடங்கி நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.அதனையடுத்து படிப்படியாக அனைத்து அண்டை நாடுகளிலும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியது.இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் அதிக அளவு வீழ்ச்சியடைந்திருந்தது.குறிப்பாக அமெரிக்கா,பிரேசில்,பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் இந்தியா அதிக அளவில் பாதித்தது. இந்தியாவானது கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காவது இடத்திலிருந்தது.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி தீவிரமாக பரவி வருவதால்,இந்தியா அமரிக்காவுக்கு நிகராக … Read more