பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை அத்தொற்றிலிருந்து மீள மக்கள் பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் தொற்று பாதிப்பானது அதிகரித்துவிடுகிறது.இந்த தொற்றியில் உலகளவில் பல கோடி உயிர்களை இழக்க நேரிட்டது.இந்த தொற்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தொற்று பாதிப்பு குறையும் என்று எண்ணிய எண்ணமும் சுக்குநூறாக உடைந்தது. … Read more

அதிர்ச்சி! உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 52.02 கோடியாக அதிகரிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று பரவல் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிவருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஒரு முட்டுக்கட்டையாக இந்த நோய் தொற்று விளங்கி வருகிறது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இந்த நோய் தொற்று உருமாற்றமடைந்து அதிகரித்துவருகிறது. டெல்டா, டெல்ட்டா பிளஸ் உள்ளிட்ட பெயர்களில் … Read more

இன்ப அதிர்ச்சி! உலக அளவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 47 கோடியை கடந்தது!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் கிட்டத்தட்ட 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவல் இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையின் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் அரசுகள் வழியாக பொது … Read more

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்! சீன நாட்டில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் தீயாக பரவியது. தற்போது வரை தாக்கத்திலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் பல நாடுகள் பின்னடைவை சந்தித்தது. அனைத்து நாடுகளும் தற்போது தான் தொற்று பரவலில் இருந்து மக்களை காத்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சீனாவில் அடுத்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இது … Read more

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி! கொரோனா தொற்று பரவலானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது.ஆனாலும் தொற்று பரவுவது நின்ற பாடில்லை.தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.தற்போது வரை பழைய நிலைக்கு திரும்ப பெருமளவில் முயற்சித்து வருகின்றனர்.கொரோனா தொற்று முதன்முதலில் சீனா நாட்டிலிருந்து பரவினாலும் ஒவ்வொரு வருடமும் அதன் உருமாற்றம் நடைபெற்று வருகிறது.கொரோனாவாக ஆரம்பித்து இறுதியில் ஒமைக்ரான் வரை கொண்டு வந்து முடிவடைந்துள்ளது. தொற்று … Read more

மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்!

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதுநாடான் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் அதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 90 சதவீதம் … Read more

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்! கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் … Read more

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Air service canceled these days! Increased corona damage again!

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களை கடந்து தற்போது வரை முடிவில்லாமல் பரவி வருகிறது.இது முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.அதனையடுத்து நாளடைவில் உலக நாடுகள் மத்தியில் மக்கள் அனைவருக்கும் பரவ தொடங்கியது.முதலில் அந்த தொற்றை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென்று தெரியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வந்தது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் அதனை பின்பற்றுமாறு அனைத்து அரசாங்கமமும் … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு

Covid Test

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பானது பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்தன.இந்தியாவிலும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து ஏற்கனவே அமலிலில் உள்ள ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், 12 … Read more

இவர்கள்  இந்த நாட்களில் மட்டும் தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்! எந்தெந்த தினங்கள் தெரியுமா?

Only these days can they see the Seven Mountains! Do you know any dates?

இவர்கள்  இந்த நாட்களில் மட்டும் தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்! எந்தெந்த தினங்கள் தெரியுமா? கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சிறப்புமிக்க கோவில்களை தற்காலிகமாக மூடி வைத்திருந்தனர். மக்கள் கூட்டம் கூறுவதினால் தொற்று அதிக அளவில் பரவ நேரிடும். அதனால் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இரு மாதங்களுக்கு முன்பு மூன்றாவது அலை பரவல் அதிகமாக காணப்பட்டது. அதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தடை விதித்திருந்தனர்.பின்பு அம்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் … Read more