இல்ல இல்ல அவர்களுக்கு இப்போ ஊசி போட முடியாது! மத்திய அரசு திட்டவட்டம்!
இந்தியா முழுவதும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பணிகள் ஆரம்பித்து ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில், இதுவரையில் 158,4,41,770 தவளைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு நடுவில் 15 முதல் 18 வயது வரையிலான அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பணிகள் கடந்த 3ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த பிரிவை சேர்ந்தவர்கள் 7,40,50,000பேர் இருக்கிறார்கள். இவர்களில் 3,59,30,929 பேருக்கு முதல் தவணை … Read more