கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன் தள்ளுபடி- தமிழக அரசு அறிவிப்பு.!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன் தள்ளுபடி- தமிழக அரசு அறிவிப்பு.!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும், இதன் மூலமாக 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கடந்த வாரம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 5 சவரனுக்கு உட்பட்ட மொத்தமாக ரூபாய்.6000 கோடி நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக … Read more

இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் மற்றும் தங்க நகை கடன்களை வழங்கி வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை விட குறைந்த சதவிகித வட்டி வசூலிக்கப்படும் என்பதால் தங்க நகைக்கடன் வாங்க பலரும் வருகின்றனர். இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை … Read more