மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம்கள்!! மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்!!

Special camps for women's right amount!! Corporation Commissioner Radhakrishnan Information!!

மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம்கள்!! மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்!! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அறிமுகப்படுத்தி, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த உரிமை தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி முதல் வழங்க இருக்கிறது. இந்த உரிமை தொகைக்கான டோக்கன்கள் நேற்று கொடுக்க ஆரம்பித்த நிலையில், தற்போது பதினைந்து சதவிகித பணிகள் முடிவடைந்து இருக்கிறது. அந்த வகையில், இதற்காக … Read more

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!   நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.   தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும் நீர் நிலைகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.   சென்னை … Read more