பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி!

பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி! தற்பொழுது தமிழகம் முழுவதும் திமுகவின் ஊழல் குறித்த பேச்சு தான் அதிகம் இருக்கிறது. மக்கள் பணத்தில் ஊழல் செய்து பல கோடி மதிப்பில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகின்றனர். திமுக என்றால் ஊழல், நில அபகரிப்பு, கொள்ளை கூட்டும் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. கடந்த ஜூன் … Read more