கொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு
கொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.இதனையடுத்து இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் அச்சம் கொண்டு தடுப்பூசியை போட ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் … Read more