கொரோனா தடுப்பூசி பாயுது நடவடிக்கை! மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி பாயுது நடவடிக்கை! மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகத்தையும் நடுநடுங்க வைத்து வரும் தொற்றிற்கு முடிவு கட்டும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் அந்த நோய்க்கு எதிரான தடுப்பு ஊசிகளை தயார் செய்து வருகிறார்கள். இதில் பி பைசர் கோவிஷீல்டு ,கோவாக்‌சின், போன்ற தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி நேற்று … Read more

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆனது மிகமிக பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஊசியை போட்டுக்கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த மருத்துவ பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஏன் அரசியல்வாதிகள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பு அம்சம் மிகுந்தது ஆகவே நான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்ற … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காரணத்தால் ,நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அந்த நோய்க்கான தடுப்பு மருந்தும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அந்த விதத்தில் இந்திய நாடு முழுவதும் இந்த நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டமானது சென்ற 16-ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடந்து வருகிறது .முதல் கட்டமாக எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

தமிழ்நாட்டின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல் நிலையானது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .எனவே அவருக்கு எக்மோ கருவி மூலமாக நேற்று இரவிலிருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காமராஜ் ,இந்த மாத தொடக்கத்தில் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அதன்பிறகு சென்னை திரும்பும் நேரத்தில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என சொல்லப்படுகின்றது. இதனையடுத்து ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி சென்னை மியாட் … Read more

புதிய வகை தொற்று பரவல்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடிவாளம் போட்டது மத்திய அரசு!

புதிய வகை தொற்று பரவல்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடிவாளம் போட்டது மத்திய அரசு!

இங்கிலாந்திலிருந்து பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கின்ற நிலையில், உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு அவசர கடிதம் அனுப்பி இருக்கின்றார். உலகம் முழுவதும் நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. வழக்கமாக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று இரவு கடற்கரை, தேவாலயங்கள், போன்ற பொதுவான இடங்களில் மக்கள் கூடி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். … Read more

மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்!

மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா நோயாளிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துடன் கண்காணித்து வருகிறார்கள் .அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். ஆகவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சென்னை கிண்டியில் இருக்கின்ற கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து … Read more

கே .எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

கே .எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா தொற்று இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவருகின்றது அனேக மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து … Read more

புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மீன் வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இறுதி ஆண்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருக்கின்றார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையிலே டிசம்பர் மாதம் இறுதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கின்றார் இந்த அறிவிப்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது வரும் டிசம்பர் … Read more

தயாரானது கொரோனாவிற்கான தடுப்பூசி! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

தயாரானது கொரோனாவிற்கான தடுப்பூசி! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

திட்டமிட்டது போலவே அகமதாபாத்தில் இருக்கின்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில் அந்த ஆய்வை அவர் இன்றைய தினம் மேற்கொண்டு இருக்கின்றார் அதற்காக அவர் அகமதாபாத்தில் இருக்கின்ற ஜைடஸ் பயோடெக் பூங்கா ஹைதராபாத்தில் இருக்கின்ற அபாரத் பயோடெக் மற்றும் புனேவில் இருக்கின்ற சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று … Read more

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் பொது முடக்கத்தை மீண்டும் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தினசரி பாதிப்புகள் 1500 க்கும் கீழ் குறைந்து இருக்கின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1464 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது இதன்படி மொத்த பாதிப்பு 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 அதிகரித்திருக்கின்றது … Read more