பொதுமக்கள் நிம்மதி! நாட்டில் சற்றே குறைந்த தினசரியின் நோய் தொற்று பாதிப்பு!

பொதுமக்கள் நிம்மதி! நாட்டில் சற்றே குறைந்த தினசரியின் நோய் தொற்று பாதிப்பு!

உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து உலக நாடுகளுக்கிடையே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நோய் பரவல் தீவிரமடையத் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரையில் இந்த நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு … Read more

மகிழ்ச்சி! உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

மகிழ்ச்சி! உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று பின்பு மெல்ல, மெல்ல, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. அதிலும் உலக வல்லரசு நாடாக இருந்து வரும் அமெரிக்கா தான் இந்த நோய்த்தொற்று காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்தது. சீனாவிற்கு வெகு நாட்களாகவே ஒரு எண்ணம் இருந்து வருகிறது அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு அமெரிக்காவின் இடத்திற்கு தான் வந்துவிட வேண்டுமென்று வெகு நாட்களாக அந்த நாடு முயற்சிசெய்து வருகிறது. ஆனால் அந்த நாட்டின் முயற்சிக்கு இதுவரையில் பலன் … Read more

நோய் தொற்றிலிருந்து மெல்ல மீண்டெழும் உலகம்!

நோய் தொற்றிலிருந்து மெல்ல மீண்டெழும் உலகம்!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய இந்த நோய்தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான சிக்கல்களை சந்தித்து வந்தனர். மேலும் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக முயற்சித்து வந்தன. அதோடு இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கினார். இதற்கிடையே இந்த நோய் தொற்று … Read more

இந்திய அளவிலான இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

இந்திய அளவிலான இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் புதிதாக 2,706 பேருக்கு பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நோய்த் தொற்று பாதிப்பு 2,685 ஆக இருந்தது. அதேபோல நேற்றையதினம் 2,828 ஆக இருந்தது. நாட்டில் ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு 4,31,55,749 என அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலத்தில் 846 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 550 பேரும், புதிதாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் டெல்லியில் 357 பேரும், … Read more

அதிர்ச்சி 53.09 கோடியை கடந்தது உலகலாவிய நோய் தொற்று பாதிப்பு!

அதிர்ச்சி 53.09 கோடியை கடந்தது உலகலாவிய நோய் தொற்று பாதிப்பு!

2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று அதன் பின்னர் மெல்ல, மெல்ல, உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது, இதனால் உலக நாடுகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர். அதோடு இந்த நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையிலும்கூட இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து பல நாடுகளில் வேகமாக பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.09 கோடியை கடந்திருக்கிறது. இதனடிப்படையில், இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு … Read more

நோய்த்தொற்று பரவல்! 50 கோடியை கடந்த உலகளாவிய குணமடைந்தவரின் எண்ணிக்கை!

நோய்த்தொற்று பரவல்! 50 கோடியை கடந்த உலகளாவிய குணமடைந்தவரின் எண்ணிக்கை!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் நோய் தொற்று பரவும் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த நாட்டில் மட்டும் பரவி வந்த இந்த நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கிடையே பரவத்தொடங்கியது. சுமார் 220க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி இந்த நோய்த்தொற்று பரவல் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான காரணமாக, இருந்த சீனாவை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக விமர்சனம் செய்தனர். அதோடு ஐ.நா … Read more

நாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 2500 ஐ கடந்தது!

நாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 2500 ஐ கடந்தது!

நாட்டிலும் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது என சொல்லப்படுகிறது.ஆனாலும் மறைமுகமாக இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து பொதுமக்களிடையே பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சிலர் அரசியல் செய்வதற்காகவே இந்த நோய்த்தொற்று பரவலை பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்றே அதிகரிப்பதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் … Read more

இந்தியாவில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே இந்தியாவில் இந்த நோய்த்தொற்று ஊடுருவியது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வந்த பல்வேறு நடவடிக்கைகளையும் கடந்து இந்த நோய் பரவல் கடந்த 2020ஆம் வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த … Read more

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மக்கள்!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மக்கள்!

நாட்டில் நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மிகத் தீவிரமாக எல்லோருக்கும் செலுத்தப்பட்ட காரணத்தால், நோய்தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர், இருந்தாலும் இந்த நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து உருமாற்றமடைந்து பொதுமக்களிடையே வேகமாக பரவி வந்தது. ஆகவே தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் மீண்டும் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது. அதாவது நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 3,000க்கும் கீழே இருந்தது. ஆனால் நேற்று … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை! மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை! மக்கள் மகிழ்ச்சி!

நாட்டில் சில நாட்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில். நேற்றைய தினம் இந்த நோய் தொற்று பரவலில் சற்று மாறுதல் உண்டானது. அதாவது நேற்று இந்த நோய்த்தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. ஒரு நாளில் 3,324 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் 3,688 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழ்நிலையில், இன்று புதிதாக 3,157 பேருக்கு … Read more