பொதுமக்கள் நிம்மதி! நாட்டில் சற்றே குறைந்த தினசரியின் நோய் தொற்று பாதிப்பு!
உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து உலக நாடுகளுக்கிடையே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நோய் பரவல் தீவிரமடையத் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரையில் இந்த நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு … Read more