Covid19

நோய்த்தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2வது நாளாக சரிவு!
உலகம் முழுவதும் உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் சொற்று பரவலால் அதிர்ந்து போய் இருக்கின்ற சூழ்நிலையில், அந்த புதிய வகை நோய்த்தொற்று இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது ...

தமிழகத்தின் 25 திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு குறைந்தது! சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!
தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 929 பேருக்கு நோய் தொற்று ...

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!
நாட்டில் நோய்தொற்று குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 549 பேருக்கு ...

நாட்டில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!
நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் தமிழகத்தில் ...

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 679 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பதாக ...

சுமார் 538 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நோய் தொற்று பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8488 ஆக குறைந்திருக்கிறது. இது சென்ற 538 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை ...

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு
சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று பரவல் தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு மிக வேகமாக ...

ஒரே நாளில் கொரோனாவிற்கு சாவு மணி அடித்த இந்தியா!
நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 11271 பேருக்கு முகப்பரு பாதிப்பு உண்டானது நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 ...

நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!
நாட்டில் கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பாதிப்பு உயர்ந்து வந்த சூழ்நிலையில், நேற்று 12516 ஆக குறைந்தது இதில் கேரள மாநிலத்தின் பங்களிப்பு மட்டுமே 7224 ...

இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!
புதியவகை கரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மக்களை ஆட்டி படைத்துக்கொண்டு ...