நோய்த்தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2வது நாளாக சரிவு!
உலகம் முழுவதும் உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் சொற்று பரவலால் அதிர்ந்து போய் இருக்கின்ற சூழ்நிலையில், அந்த புதிய வகை நோய்த்தொற்று இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இறுதிகட்ட பயணத்தில் இருக்கிறது. இந்த நோய்த்தொற்று பரவல் தற்சமயம் அனைத்து விதத்திலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக இந்த நோய்த் தொற்றில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 67 ஆயிரத்து … Read more