நோய்த்தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2வது நாளாக சரிவு!

நோய்த்தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2வது நாளாக சரிவு!

உலகம் முழுவதும் உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் சொற்று பரவலால் அதிர்ந்து போய் இருக்கின்ற சூழ்நிலையில், அந்த புதிய வகை நோய்த்தொற்று இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இறுதிகட்ட பயணத்தில் இருக்கிறது. இந்த நோய்த்தொற்று பரவல் தற்சமயம் அனைத்து விதத்திலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக இந்த நோய்த் தொற்றில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 67 ஆயிரத்து … Read more

தமிழகத்தின் 25 திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு குறைந்தது! சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

தமிழகத்தின் 25 திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு குறைந்தது! சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 929 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 393 ஆண்கள் மற்றும் 280 ஒரு பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 674 பேருக்கு நோய் தொற்று புதிதாக ஏற்பட்டு இருக்கிறது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 116 பேரும், கோவையில் 102 பேரும், ஈரோட்டில் 51 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 பேரும், திருப்பூரில் 47 … Read more

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்தொற்று குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 549 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பான வந்து 9119தை விட சற்று அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று … Read more

நாட்டில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு எல்லோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன ஆனால் தற்சமயம் வியாழன் மற்றும் ஞாயிறு என்று வாரத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 679 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவு குறைவு என்று சொல்லப்படுகிறது. தினந்தோறும் சராசரியாக 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் பரிசோதனை 7.83 சதவீதமாக குறைந்து இருந்தது இதுவும் தினசரி நோய் தொற்று பாதிப்பு எந்த அளவில் … Read more

சுமார் 538 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

சுமார் 538 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8488 ஆக குறைந்திருக்கிறது. இது சென்ற 538 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும். நாட்டில் நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தற்போது நோய்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் சதவீதம் 98.31% என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல பலியானவர்களின் எண்ணிக்கை இன் விகிதம் 1.35 சதவீதமாகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.34 சதவீதம் … Read more

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு

சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று பரவல் தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு மிக வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி தீவிரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இருந்தாலும் மற்றவர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 25 கோடியே 78 லட்சத்து 7 ஆயிரத்து 847ஆக … Read more

ஒரே நாளில் கொரோனாவிற்கு சாவு மணி அடித்த இந்தியா!

ஒரே நாளில் கொரோனாவிற்கு சாவு மணி அடித்த இந்தியா!

நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 11271 பேருக்கு முகப்பரு பாதிப்பு உண்டானது நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த பாதிப்பு கணிசமாக குறைந்தது. அந்த விதத்தில் 1729 என்ற நிலைக்கு முற்றுப் வந்திருக்கிறது. இதில் கேரள மாநிலத்தில் மட்டும் 4 ஆயிரத்து 547 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், நாட்டில் இன்று மேலும் எட்டாயிரத்து 865 நபர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி … Read more

நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

நாட்டில் கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பாதிப்பு உயர்ந்து வந்த சூழ்நிலையில், நேற்று 12516 ஆக குறைந்தது இதில் கேரள மாநிலத்தின் பங்களிப்பு மட்டுமே 7224 என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 16 ஆயிரத்து 250 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 250 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகிவிட்டது. … Read more

இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!

இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!

புதியவகை கரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மக்களை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கின்றது. முதலில் டிசம்பர் 31 சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த கொரோனா நோய் அரசு எவ்வளவோ கட்டுப்பாடு விதித்தும் பிற நாடுகளிலும் பரவியது. இதனால், அனைத்து நாட்டு அரசும் செய்வதறியாது திக்குமுக்காடி கொண்டிருந்த நேரத்தில் பல நாட்டு அரசும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றது. பல நாடுகளில் … Read more