கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!
கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more