கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்!

Attention Credit Card and Debit Card Users! New information released by the Reserve Bank!

கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்! முன்பாக எந்த ஒரு கிரெடிட்கார்டு மற்றும் டெபிட்கார்ட்  சேவை மேற்கொள்ள வேண்டுமானாலும் அந்தந்த வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும். அதற்காக  24*7னும் வங்கி செயல்ப்படும் என்று ரிசர்வங்கி அறிவித்தது. முன்தாக புதிய திட்டம் ஒன்றை ரிசர்வங்கி வெளிட்டது அதில் அட்டைபயனர்கள்  கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை சுவிட்ச்-ஆன் மற்றும் சுவிட்ச்-ஆப் செய்து கொள்ளலாம் என்று கூறியது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு … Read more

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்!! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்!! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்: ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் ஏடிஎம் இயந்திரங்களை பணபரிவர்த்தனை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும், பொதுவாக ஏடிஎம்மில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனையை செய்வதற்கு 5 முறையும் மற்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று முன்பு இருந்தது. இதனை தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் … Read more