எக்ஸ் லவ்வருக்கு பாடம் புகட்டிய காதலன்! நடந்த விபரீதம்!

Lover who taught X Lover a lesson! Disaster happened!

எக்ஸ் லவ்வருக்கு பாடம் புகட்டிய காதலன்! நடந்த விபரீதம்! தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பலருக்கு உதவியாக இருந்தாலும் சிலருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.பல்வேறு ஆப் களை இன்ஸ்டால் செய்து ஒன்று அவர்களை அவர்களே துன்பப்படுத்தி கொள்கின்றனர், அல்லது பிறரை துன்புறுத்துகின்றனர்.அந்த வகையில் லாக்டவுன் சமயத்தில் சிறுவயது பையன்கள் பலர் பப்ஜியும், அதை தடை செய்ததை தொடர்ந்து ப்ரீ பையர் போன்ற விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபாடு அடைந்து போதைக்கு அடிமையாவதையும் நாம் பார்த்தோம். அதே போல் பெண்களும் … Read more

பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த வெறிச்செயல்!

The hysteria committed by the father regardless of the daughter he received!

பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த வெறிச்செயல்! புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த தென்திரையான் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் ஆவார்.இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் பதினோறு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி கடந்த 2019 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.அதனை அடிப்படையாக வைத்து போலீசார் முருகேசனை விசாரித்தனர். அந்த விசாரணையின் முடிவில் போலீசாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த விசாரணையின் … Read more

கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை!

Twist in the murder case! Wife is complicit!

கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை! நாளுக்கு நாள் கொலை,கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்,மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (37) என்பவர் லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி உஷா(35) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கர்,உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாஸ்கரின் தாயார் மாங்காடு போலீஸில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் மாங்காடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் … Read more

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்!

Rs 28 lakh gold seized Venture in Chennai!

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதால் சுங்க இலாகா அதிகாரி கமிஷனர் ராஜன் சௌத்ரி விமான பயணிகளிடையே சோதனை மேற்கொள்ள ஆணை பிறப்பிட்டார்.அவரது ஆணைக்கிணங்க சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது அஜீத்குமார்(22)  என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவர் பெரம்பலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.அவரை விசாரித்ததில்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் … Read more

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!!

Salesman who fell in love with 35 women at the same time and cheated !!

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!! ஜப்பானை சேர்ந்த டக்ஷி மியாகவ என்ற 39 வயது நபர், 35 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இவர் சேல்ஸ் மேனாக வேலை செய்து வந்துள்ளார். இவர் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களிடமிருந்து நிறைய பணம், விலை உயந்த  பொருட்களை மற்றும் காஸ்ட்லியான ஆடைகளை பெறவே இப்படி நடித்து எமற்றியுள்ளர். டக்ஷி மியாகவ இவர் செல்ஸ் மேனாக  … Read more

நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்!

Murder for jewelry? Murder for love? Police who suffer without knowing the mystery!

நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்! இந்த கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற நிலையில் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்ட பகலில் நடந்த கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி சாலை அசோக் நகரில் உள்ளது பொன்நகர்.இப்பகுதியாய சேர்ந்தவர் பழனியப்பன்.இவர் மின்வாரியா ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி பெயர் சிவகாமி.இவர்களுக்கு லோகப்பிரியா என்ற மகள் உள்ளார்.மின்வாரிய ஊழியரான பழனியப்பன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.அதனால் … Read more

நாம் தமிழர் கட்சியினர் தூக்கிட்டு தற்கொலை! 3 மணியிலிருந்து 7 மணிக்குள் நடந்தது என்ன?

Corona patient hangs himself in hospital What is the mystery of the background?

நாம் தமிழர் கட்சியினர் தூக்கிட்டு தற்கொலை! 3 மணியிலிருந்து 7 மணிக்குள் நடந்தது என்ன? மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்க நெப்பந்தூரில் இயங்கி வருவது தான் ஆர்.கே.பி செங்கல் சூலை.இந்த செங்கல் சூளையை வல மாநில தொழிலதிபர் வைத்துள்ளார்.இந்நிறுவனத்தில் சீனிவாசன் என்பவர் கூலித்தொழிலாளராக பணியாற்றி வருகிறறார்.இவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி இவர் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.இவர் ஊதியத்தை சற்று அதிகபடுத்தி தருமாறு போராட்டம் நடத்தியுள்ளார்.ஆனால் தொழிலதிபர் ஊதியத்தை ஏற்றி கொடுக்காமல் வட … Read more

தொக்கு தொக்காக மாட்டும் 15,17 வயது சிறுமிகள்! தொடரும் பாலியல் கொடுமைகள்!

16 year old girl trapped by supporting actor! Continuing sexual harassment!

தொக்கு தொக்காக மாட்டும் 15,17 வயது சிறுமிகள்! தொடரும் பாலியல் கொடுமைகள்! கொரோனா காலக்கட்டத்தில் பெண்கள் வெளியே அதிக அளவு செல்லாத போதிலும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அதிலும் இக்ககாலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களது குழந்தைகள் வீட்டில் என்ன செய்கிறார்கள் என கவனிப்பதை தவறவிட்டு விடுகின்றனர்.அந்தவகையில் திருவெற்றியூரில் கவிதா என்ற பெண்மணி தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவர் உபயோகம் செய்யும் தொலைப்பேசியை அவரது 17 வயது மகள் உபயோகப்படுத்தி வந்துள்ளார்.அவரது … Read more

கர்ணனுக்காக சிறைக்கு சென்ற ரவுடிகள்! தோசைக்கு உரிமைக்குரல்!

Rowdies who went to jail for Karnan! Claim for Dosa!

கர்ணனுக்காக சிறைக்கு சென்ற ரவுடிகள்! தோசைக்கு உரிமைக்குரல்! திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் கர்ணன்.தனுஷ் ரசிகர்கள் அப்படத்துக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளிப்பளையம் தேவி திரையரங்கில் கர்ணன் படம் பார்ப்பதற்கு நண்பர்களுடன் சென்றுள்ளனர்.கர்ணன் படம் பார்ப்பதற்கு முன் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று அங்குள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.அங்கு சென்றவர்கள் சாப்பிடுவதற்கு தோசையை ஆர்டர் செய்துள்ளனர். அங்கு இருந்த சப்ளையருக்கு அவர்கள் தோசை என்று கூறி ஆர்டர் செய்தது சரியாக கேட்கவில்லை. இதனால் … Read more

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்! நாமக்கல் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உத்திரகிடிகாவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவருக்கு வயது (35).இவருக்கு பிரியா என்ற மனைவியும்,ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.திமுக பிரமுகரான இவர் ஊராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினராக உள்ளார்.அதுமட்டுமின்றி அப்பகுதியின் டேங்க் மற்றும் அரசு கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். சேந்தமங்கலம் பகுதியில் மலைவேப்பன்குட்டையை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி சசி.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவியிடையே ஏற்பட்ட … Read more