முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம்!!

முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது அரசின் நடவடிக்கை இல்லை என்றும், துறை விதிமுறைகளை மீறியதாக கல்வித்துறை எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி புரியும் சாந்த மூர்த்தி என்ற ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் கர்நாடக … Read more

காங்கிரஸின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் பாஜக தமிழகத்திற்கோ அல்லது கேரளாவிற்கோ என்ன செய்தது என்பதை சிந்திக்க வேண்டும்!-தலைவர் டி கே சிவகுமார்!

காங்கிரஸின் வாக்குறுதிகளை குறை சொல்லும் பாஜக தமிழகத்திற்கோ கேரளாவிற்கோ என்ன செய்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மோடி யாவது வரட்டும் யாராவது வரட்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் இன் வெற்றியை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் கர்நாடகாவில் தற்போது மக்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவும், பாஜகவின் போலித்தனத்தை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் மாநிலம் முழுவதும் … Read more

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை!

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு நாடார் சமுதாய சங்கத்தினர் மனு அளித்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 02.04.2023 அன்று இந்து சனாதன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவர்களாக மத மாறிய நாடார்கள் நாடார்களே இல்லை என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்கள் … Read more

அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை

அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை உவகாரம் பண்ணவில்லை என்றாலும் உவத்திரம் பண்ணாமல் இருங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மத்தியிர் ஆளும் பாஜகவிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இரண்டாவது செங்கல்லை வாங்கித் … Read more