பிரீ பையர் விளையாடுவதற்கு தந்தை செல்போன் தராததால் கோபித்து சென்ற மகன்
பிரீ பையர் விளையாடுவதற்கு தந்தை செல்போன் தராததால் கோபித்து சென்ற மகன் குரோம்பேட்டை அருகே 14-வயது சிறுவனுக்கு தந்தை பிரீ பையர் விளையாடுவதற்கு செல்போன் தராததால் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு சென்றசம்பவம் நடைபெற்றுள்ளது. வாக்கி டாக்கி மூலமாக தீவிர தேடும் வேட்டை ஈடுபட்ட போலீசார் எட்டு மணி நேரத்தில் சானடோரியம் பச்சை மலை அருகே சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் வீராசாமி இவரது ஒரே மகனான … Read more