டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு!

டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு! வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்துவிட்டோம். காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம் தான். இரசாயம் இல்லாத காய்கறி, பழங்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு … Read more