இடி விழுந்து கூரை வீடு முழுவதும் எரிந்ததில் 1 லட்சம் ரொக்கம் 4 சவரன் நகை சேதம்
இடி விழுந்து கூரை வீடு முழுவதும் எரிந்ததில் 1 லட்சம் ரொக்கம் 4 சவரன் நகை சேதம் கள்ளக்குறிச்சி அருகே இடிவிழுந்து கூரை வீடு முழுவதும் எரிந்ததால் வீட்டில் இருந்து 1 லட்சம் ரொக்கம் 4 சவரன் நகை வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்ததால் சோகம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் உள்ள விவசாயின மாதேஸ்வரன் என்பவரது கூரை வீடு நேற்று பெய்த மழையினால் இடி மின்னல் தாக்கி கூரை … Read more