அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!!
அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!! அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். அபிஜீத் பரிச்சுரு(20). ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தன்னுடன் பயிலும் சக மாணவனுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார் என்று தெரிகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள காட்டு பகுதியில் அபிஜீத் பரிச்சுரு உயிரிழந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இவரை … Read more