ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்!

Tragedy kills 4 in the same family! The impact of the corona!

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்! கொரோனா இரண்டாவது அலையின் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் நிலைமை கட்டுக்குள் வராமல் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. பிரபலங்கள் பலரின் மறைவுகள் நாம் அனைவரின் மனதையும் மிகவும் வருந்த செய்கிறது.இதை போல் பல்வேறு குடும்பங்களிலும் பல மரண சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதை போல் பெங்களூரில் உள்ள பாகல்கோட்டையிலும் ஒரு … Read more

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி!

Frenzied street dogs! Hungry old lady!

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி! தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை தீவிரமாக பரவி கொண்டு வரும் நிலையில் மக்கள் வீட்டினுள்ளே இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வயுறுத்தி வருகிறது.கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.ஓர் நாளில் மாட்டும் ஒவ்வோர் மாநிலத்திலும் பல ஆயிரம் கணக்கானோர் உயரிழந்து வருகின்றனர்.மத்திய மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு … Read more

பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்!

Disaster caused by name confusion! Private hospital negligence!

Death due to lack of oxygen! High-Court condemnation! பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா காரணமாக இருந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை,போதிய இடவசதிஇன்மையும் சேர்ந்து மக்களை மிகுந்த மனக்கவலைகளில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தடுப்பூசி பற்றாக்குறைகளும் மக்களை வாட்டி வதைக்கின்றன.தனியார் மருத்துவமனைகளில் இதுதான் சந்தர்ப்பம் என்று அதிக கட்டணம் வசூலித்து மக்களை வேறு வழிகளில் துன்புறுந்துகின்றன. கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் காகாவாட் தாலுகா … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி!

Corona touching the top! The death toll has reached 32 lakh!

தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை … Read more

இடுகாடாக மாறும்இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி!

India to become a graveyard! Corona kills to touch the peak!

இடுகாடாக மாறும் இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி! கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனா தொற்றானது சுனாமி போல அதிவேகத்தில் பரவி வருகிறது.தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளனர்.இருப்பினும் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவைக்கு அதிக தட்டுப்பாடுகள் காணப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள் பலியாகி வருகின்றனர்.டெல்லியில் … Read more

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்!

Another shock to the screen! Director KV Anand dies of heart attack

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்! சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படும் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமே இன்றளவும் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக ஒளிப்பதிவாளர் ,மற்றும் இயக்குனருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழத்தியுள்ளது.தற்போது கொரோனாவின் 2-வது அலையால் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள்,திரையுலகினர் என பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கைகள் இன்றி ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நோயாளிகளுடன் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு … Read more

முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் பலி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

BJP MLA dies of corona infection Party management in shock!

முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் பலி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் … Read more

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

BJP MLA dies of corona infection Party management in shock!

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. பிரபல ஹாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.பின் கொரோனா … Read more

விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது!

Is this why Vivek died? His word came true today!

விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன்பின் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்து  தீவிர சிகிச்சை … Read more

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Comedian Vivek passes away Shocked fans!

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.அந்தவகையில் பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,நடிகை மற்றும் நடிகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் நேற்று முன்தினம் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன்பின் அடுத்தநாள் வீட்டில் … Read more