ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 8 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று நாளை கரையைக் கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 8 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று நாளை கரையைக் கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று … Read more