போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

The information published by the transport corporation! Good news for passengers!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும்   350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!..

The minister who flew the bomb balloon up. Anbarasan!! People in surprise!..

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!.. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஒன்றை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராட்சஸ பலூனை ஒன்றை பறக்கவிடப்பட்டது.இந்நிலையில்  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திங்கட்கிழமை அன்று வானில் பறக்க விட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறயிருக்கிறது. இந்தப் போட்டிகளில் … Read more