கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக பிரமுகரின் ஜவுளிக்கடை இன்று அதிகாலை சூறை!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியில் உள்ள திமுக நிர்வாகியான சீதா முருகன் என்பவர் வடசேரி அசம்பு ரோடு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக டெக்டைல்ஸ் நடத்தி வருகிறார்,இந்நிலையில் கடை கட்டிட உரிமையாளருக்கும் திமுகவைச்சேர்ந்த சீதா முருகன் என்பவருக்கும் கொடுத்தல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது,இதில் 35 லட்சம். ரூபாய் கடைக்காக சீதா முருகன் கொடுத்துள்ளதாகவும் அதன்படி 2023 வரை கடை நடத்த உரிமை கொடுத்ததாகவும் தெரிகிறது மேலும் 2023 ஜனவரியில் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் … Read more