பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்!
பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்! கேரளாவில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் … Read more