உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு காவல்துறையினரின் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திர பாபு!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு காவல்துறையினரின் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திர பாபு!

தமிழகத்தின் முதலமைச்சரின் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல் துறையில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை டிஜிபி சைலேந்திரபாபு பரியீலனை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் 1353 காவல்துறையினருக்கு அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு 260 காவல்துறையினரும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 149 காவல்துறையினரும், … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை! அதிரடி வேட்டையில் இறங்கிய சைலேந்திர பாபு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை! அதிரடி வேட்டையில் இறங்கிய சைலேந்திர பாபு!

தமிழகத்தில் பல குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தான் காரணம், அதே போல தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலமாக அதனை வாங்கி ஏமாறும் அப்பாவி மக்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை செய்திருக்கிறார். … Read more

இதை செய்யவில்லை என்றால் உங்கள் பதவி காலி! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை போட்ட சைலேந்திரபாபு!

இதை செய்யவில்லை என்றால் உங்கள் பதவி காலி! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை போட்ட சைலேந்திரபாபு!

தமிழகத்தில் பல காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தனர், இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை. தொடர்ந்து இப்படி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வந்தது மத்திய ,மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது. ஆகவே பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் விதத்தில் போக்சோ சட்டம் நிறைவேற்றப்பட்டது. … Read more

என் வாழ்வாதாரத்தை மீட்டுத்தாருங்கள்! டிஜிபியிடம் கண்கலங்கி புகார் அளித்த 14 வயது சிறுமி!

என் வாழ்வாதாரத்தை மீட்டுத்தாருங்கள்! டிஜிபியிடம் கண்கலங்கி புகார் அளித்த 14 வயது சிறுமி!

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி உயிரிழந்த தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான டிராக்டர், கலப்பை, போன்ற உடைமைகளை மீட்டுத்தருமாறு தமிழக காவல்துறை இயக்குனரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் வைராபாளையம் பகுதியைச் சார்ந்தவர் சிறுமி தர்ஷனா இவர் தன்னுடைய தந்தையின் உடைமைகளை மீட்டுத் தரவேண்டும் என்று தெரிவித்து தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் சந்தித்து புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த புகார் மனுவில் என்னுடைய சொந்த ஊரான கருவூரில் இருக்கின்ற ஓம் … Read more

மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு! களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு!

மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு! களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு!

ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கின்ற வங்கி கிளைகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் சமயத்தில் பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். சென்னையில் இருக்கின்ற ரிசர்வ் வங்கியின் கருவூலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல கிளைகளுக்கு பணம் சாலை வழியாகவும், ரயில்கள் மூலமாகவும், கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றை கொண்டு செல்லும் போது பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் இதனை தடுக்கும் விதத்தில் பணம் கொண்டு செல்லப்படும்போது இரட்டைத் பாதுகாப்பு … Read more

காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!!

Happy news for the police !! Relatives of the guards are happy !! It's fun now !!

காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!! காவல்துறையில் பணிபுரிவோருக்கு எந்த ஒரு விடுப்பும் வழங்கப்படாது என்பது எல்லாரும் அறிந்தவையே அவர்களுக்கு வாராந்திர விடுப்பு மற்றும் பண்டிகை விடுப்பு போன்ற எந்த ஒரு விடுப்பும் இதுவரை வழங்கப்பட்டது இல்லை. மேலும் வருடத்தின் மொத்த நாட்களுமே காவல்துறையினர் பணிபுரிவதால் அவர்களின் உடல் நலமும் மன நலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரிய வந்தது. இதனை பெரிதும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, காவலர்களின் … Read more