பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநிலங்கள் தான் காரணம்! சுட்டிக்காட்டும் மோடி!

States are responsible for the increase in petrol and diesel prices! Pointing Modi!

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநிலங்கள் தான் காரணம்! சுட்டிக்காட்டும் மோடி! கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கும்படி பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இவ்வாறு விலை விற்றால் வண்டி வைத்திருப்பார்கள் இனி நடந்துதான் செல்ல வேண்டும் என பல கேலி கிண்டல்களுக்கு ஆளானார்கள். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாக அனைத்து மந்திரிகள் உடனும் … Read more

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்!

Now a liter of petrol. Rs 338 diesel Rs 289! Effective from midnight!

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை … Read more

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

will-petrol-and-diesel-prices-go-up-again-people-in-shock

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் அறிவிப்பில் பல பொருட்களின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்தது.இந்நிலையில் அதில் மக்களின் அதிக அளவு கோரிக்கையாக பெட்ரோல் டீசலின் விலையை குறைக்கும் படி தான் இருந்தது.தங்கத்தின் விலையை குறைத்து இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டனர்.ஓராண்டு காலமாக கொரொனோ தொற்றால் உலகமே ஊரடங்கு காரணத்தினால் வேலைவாய்புகள் இன்றி முடங்கி கிடந்தது. இந்நிலையில் பாமர மக்கள் கையில் எவ்வித பணமும் இல்லை  அவர்கள் … Read more