நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி ஆர்ப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்களை காப்பாற்ற தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு, மண்ணிலா, மக்காச்சோளம், கம்பு, … Read more