உங்க ஊரிலேயே அரசு வேலை! மாதம் 35,000 சம்பளத்தில்! உடனே apply பண்ணுங்க!

உங்க ஊரிலேயே அரசு வேலை! மாதம் 35,000 சம்பளத்தில்! உடனே apply பண்ணுங்க!

கரூர் மாவட்டம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலி பணியிடங்கள்: 16 ஊதியம்: ரூ.35,400 – 1,12,400 கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் Diploma வயதுவரம்பு:  35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://karur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து … Read more

என் புருஷன் வந்துட்டான்! இனி எதுவும் பண்ண முடியாது! திருப்பத்தூரில் நடந்த சோக சம்பவம்!

என் புருஷன் வந்துட்டான்! இனி எதுவும் பண்ண முடியாது! திருப்பத்தூரில் நடந்த சோக சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே கள்ள காதலுக்கு தடையாக இருந்த இராணுவ வீரரான கணவனை கொலை செய்ய முயன்ற கள்ள காதல் ஜோடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உள்ள பல்பந்தம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் விநாயகமூர்த்தி. அவர் வயது 40. விநாயகமூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெயர் வானதி.இவரின் வயது 31.இவர் இருவர்களுகும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வானதிக்கு மரிமாணி … Read more

சுகாதாரத் துறையுடன் டாக்டர் வீட்டில் சோதனை நடத்திய எம்.பி! கடைசியில் உண்மை தெரிந்த அவலம்!

சுகாதாரத் துறையுடன் டாக்டர் வீட்டில் சோதனை நடத்திய எம்.பி! கடைசியில் உண்மை தெரிந்த அவலம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என்று சொல்லி மருத்துவம் பார்த்தது ஊர் மக்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்த தங்கராஜ் என்பவர் தனது வீட்டிலேயே கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் வரும் மக்களுக்கு மாத்திரைகள் ஊசிகள் போட்டுள்ளார். டாக்டர்கான லெட்டர் பேடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டாக்டர் செல்வத்தின் லெட்டர் பேடை அவர் அவருடைய … Read more

தரமாட்டல்ல? இப்போ என்ன பன்றனு பாரு! கணவன் செய்த செயலால் சேலத்தில் பரபரப்பு!

தரமாட்டல்ல? இப்போ என்ன பன்றனு பாரு! கணவன் செய்த செயலால் சேலத்தில் பரபரப்பு!

மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி தர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் மந்தைவெளி என்ற பகுதியை சேர்ந்தவர் கண்ணாமனி. இவருக்கு வயது 58. இவர் வீட்டிலேயே டெய்லர் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவருக்கு சரத்குமார் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் கண்ணாமணிக்கு சாலை விபத்து ஏற்பட்டது. அப்போது இவரது … Read more

அம்மா நான் விஷம் குடிசிட்டேன் அம்மா! 17 வயது சிறுமி எடுத்த முடிவு!

அம்மா நான் விஷம் குடிசிட்டேன் அம்மா! 17 வயது சிறுமி எடுத்த முடிவு!

கடலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி செல்போன் பார்த்து கொண்டிருந்ததை சிறுமியின் தாய் கண்டித்ததால் கோபத்தில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் புருஷோத்தமன் என்ற  பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். தாய் லட்சுமி ஆடு மாடு மேய்த்து வருகிறார். இவருடைய மகள் செந்தமிழ். இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவர் எப்பொழுதும் செல்போனை பார்த்து கொண்டுள்ளார். எந்த வேலை செய்யாமல் மொபைலை நொண்டி கொண்டு இருந்துள்ளார். இதை … Read more

அழகாய் இருக்கிறாய்! அதனால் பயமா இருக்கு! கணவன் செய்த செயல்!

அழகாய் இருக்கிறாய்! அதனால் பயமா இருக்கு! கணவன் செய்த செயல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவி அழகாக இருக்கிறார் என்பதால் அவர் மேல் சந்தேகப்பட்டு கல்லை போட்டு கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பள்ளசூளகரை என்ற பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவரது மனைவி ருக்குமணி. இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனால் குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது. ருக்மணி அழகாக இருப்பதால் திருமணம் ஆனதில் இருந்து தங்கராஜ் ருக்மணி மீது சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. … Read more

என்னடி கொஞ்சிட்டு இருக்க! கள்ள காதல் விவகாரம்!

என்னடி கொஞ்சிட்டு இருக்க! கள்ள காதல் விவகாரம்!

கணவன் பேச்சை கேக்காமல் மனைவி கள்ள காதலனுடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் கள்ள காதலனை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன்- காமாட்சி தம்பதியினர். ரவிச்சந்திரன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் பதினோரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருடன் காமாட்சிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. ரவிச்சந்திரன் எத்தனை முறை சொல்லியும் காமாட்சி தினேஷ் உடனான … Read more

பிரியாணியும் பூவும் வாங்கி வெச்சிருக்கேன் எப்போ வரட்டும்! காதலர்கள் ஒரே அறையில்! அப்புறம்?

பிரியாணியும் பூவும் வாங்கி வெச்சிருக்கேன் எப்போ வரட்டும்! காதலர்கள் ஒரே அறையில்! அப்புறம்?

குமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்கும் செவிலியர் ஒருவர் காதலனுடன் மருத்துவரின் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா காலத்தில் மக்கள் வெளியே செல்லவே பயபடும் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்,பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. குலசேகரத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் செவிலியர் இவர் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர். … Read more

வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

திருச்சி அருகே பெண் ஒருவர் கணவனுக்கு தெரியாமல் மற்றொரு வாலிபரோடு தகாத உறவு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரின் வயது 44. இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். ஆஷா தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை … Read more

மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டலில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்ற போது அதில் புழு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இளைஞர்கள் அந்த கடையில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்று வீட்டிற்கு சென்று உள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அதில் புழு இருப்பதை கொண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே அதை அப்படியே கொண்டு போய் எங்கு வங்கினார்களோ அந்த பிரியாணி கடைக்கு … Read more