கையும் களவுமாக சிக்கிய அதிமுக கூட்டுறவு தலைவர்! இத்தனை கோடி மோசடியா?

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

கையும் களவுமாக சிக்கிய அதிமுக கூட்டுறவு தலைவர்! இத்தனை கோடி மோசடியா? திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதுமட்டுமின்றி சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களையும் வெளி கொண்டு வந்து மக்கள் மத்தியில் காட்டுகிறது.அந்தவகையில் தற்பொழுது பயிர்கடன் வழங்குவதில் மோசடி செய்ததாக தலைவர் மீது புகார் எழுந்தாது.அதனை தொடர்ந்து விசாரித்ததில் அவர் பயிர் கடன் வழங்குவதில் மோசடி செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது.இந்த வங்கிகளில் வருடம் … Read more

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா?

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா? பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றிய முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வந்து தற்போதைய திமுக மக்கள் முன்னிலையில் நிறுத்துகிறது. அதில் எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்த வழக்கில் சிக்கினார். மேலும் அவர் நேற்று ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

The price of this construction material has gone up to Rs. 140! Ramadas request to Tamil Nadu government!

இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை! தற்பொழுது தான் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து காணப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட நடைமுறை வாழ்க்கையை நடத்த தொடங்கியுள்ளனர். கருணா காலகட்டத்தில் மக்கள் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல உதவிகளை செய்தும் அது போதுமானதாக காணப்படவில்லை. தற்பொழுது அனைவரும் தங்களது … Read more

BREAKING: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கைது!

Minister Vijayabaskar in person! Anti-Corruption Department's investigation has begun!

BREAKING: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கைது! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியுள்ளது. தனது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதமாக அதிமுக அமைச்சர்களிடம் காட்டிவருகிறது. அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்பு நடைபெற்ற ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் என்று கூறினர். அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக முன்னாள் … Read more

நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை!

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை! தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வதாக பல அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றில் ஒன்றுதான் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு  கீழ் உள்ளவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்வது ஆகும். அந்த வகையில் இன்றுவரை அதற்கான அரசாணை அமலுக்கு வரவில்லை. அதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 சவரனுக்குள் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! மருத்துவ சேர்க்கை பற்றி நியூ அப்டேட்!

Irregularities in the ongoing exam! Need to run again!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! மருத்துவ சேர்க்கை பற்றி நியூ அப்டேட்! தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிஅரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் எந்தவித கோரிக்கையும் ஒன்றிய அரசு ஏற்காததால் தொடர்ந்து நீட் தேர்வு நடந்து வருகிறது.தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில்,இனியும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்று எண்ணி தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு … Read more

புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்பவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டங்களில் மட்டும் இதற்கு தற்காலிக தடை!

Attention New Ration Card Applicants! Temporary ban only in these districts!

புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்பவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டங்களில் மட்டும் இதற்கு தற்காலிக தடை! திமுக அரசு ஆட்சி அமர்த்துவதற்கு முன்னதாகவே பல 505 அறிக்கைகளை மக்களிடம் கூறியது.தற்போது ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆன சூழலில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்.அந்த 505 வாக்குறுதிகளில் ஒன்று தான் குடும்ப தலைவிகளுக்கு குடும்ப அட்டையை வைத்து மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.இந்த திட்டம் இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை.இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பிறகு பல இல்லத்தரசிகள் தங்கள் … Read more

இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்! திமுக ஆட்சி அமர்த்தி இன்றுடன் நான்கு மாதங்கள் ஆகிறது.திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவாதாக 502 வாக்குறுதிகளை கூறியது.அதில் தற்போதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.அதன் சம்மதமாக இன்று ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி மீதமுள்ள வாக்குறுதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக கூறியுள்ளார்.அந்தவகையில் அவர்கள் நிறைவேற்றிய திட்டத்தில் முக்கியாமான ஒன்று நகைக்கடன் தள்ளுபடி ஆகும். இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.அந்தவகையில் … Read more

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!

Former Chief Minister plans to win local elections! See success AIADMK!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சியினரும் பிரச்சார நடத்துவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் … Read more

மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்…

DMK MLA involved in struggle for people! Appearing as a hero in front of people ...

மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்… திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தான் இனிகோ இருதயராஜ்.இவர் அவருடைய பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாடம் பல நன்மைகளை செய்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு எனது வார்டில் பல நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக எம்எல்ஏ இருதயராஜிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் ஏன் அங்குள்ள மக்களுக்கு … Read more