வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி!

Flying camera looking at the counting center! The official who supports the ruling party!

வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி இரவு … Read more

திமுக மற்றும் வி.சி.கவை கதறவிட்ட அந்த நான்கு நபர்கள்!

MK Stalin

தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த இருக்கின்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறவிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், வாக்கு என்னும் மையங்களில் எதிர்க்கட்சியான திமுக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நோய் தொற்று காரணமாக, வார இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது ஆனால் … Read more

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவில் நடந்த குளறுபடி! தானாக இயங்கிய கணினி மற்றும் ஏ.சி!

Mess at night at the counting center! Automatic computer and AC!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவில் நடந்த குளறுபடி! தானாக இயங்கிய கணினி மற்றும் ஏ.சி! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்தது.இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலானது வித்தியாசமானது.ஏனென்றால் இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள் இன்றி அவர் பிரதிநிதியாக நின்று போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் பல குளறுபடியகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.இந்த தேர்தலில் யார் கோட்டையை கைப்பற்ற போகிறர்கள் என கேள்வியாகவே உள்ளது. அந்தவகையில் பல பண பரிமாற்றங்களும் நடந்தது.தேர்தல் முடிந்ததும் … Read more

தோல்வி பயத்தில் விழி பிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சி!

MK Stalin

கடந்த 6ஆம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தவுடன் அனைத்து வாக்குப் பெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கே துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சியான திமுகவோ தற்போது … Read more

வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது திமுகவின் கட்சியை சார்ந்தவர்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஸூம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றி காண வாக்கு வித்தியாசம் ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில தொகுதிகளில் 100 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்வி முடிவானது. ராதாபுரம் சட்டசபைத் … Read more

பிரசாந்த் கிஷோர் கடைசியாக தெரிவித்த தகவல்! மகிழ்ச்சியில் திமுக தலைமை!

தமிழ் நாட்டில் திமுகவை பொறுத்தவரையில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான அந்த ஐபேக் குழுதான் என்று சொல்கிறார்கள். அந்தக் குழுவை சார்ந்த நபர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் அவர்கள் ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை மூலமாக கொடுக்கப்பட்ட அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு திமுகவிற்கு சாதகமானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார்களா? அவர்கள் … Read more

நிச்சயமாக திமுக ஆட்சிதான்! மிகுந்த நம்பிக்கையில் ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கை!

சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனுடைய வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்ககளிலும் தீவிர பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் அதாவது சிசிடிவி கேமரா போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளும் … Read more

பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக!

BJP and VCK! DMK raises caste issues!

பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக! கடந்த 14-ம் தேதி அம்பேத்கார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் சிலைக்கு மாலை அணிவித்து வந்தனர்.அந்த வகையில் மதுரையிலுள்ள அவுட்போஸ்டியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். அப்போது அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக தரப்பினரும் வந்தனர். அங்கு வந்த பாஜக தரப்பினரை விசிகவினர் மாலை … Read more

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட மின் தடை! அச்சத்தில் திமுக ஆட்சியரிடம் மனு

Thanga Tamil Selvan

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட மின் தடை! அச்சத்தில் திமுக ஆட்சியரிடம் மனு தேனி வடக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளரும் தேனி சட்டசபை தொகுதியில் திமுகவின் வேட்பாளருமான தங்க தமிழ்செல்வன் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனிடம் இரண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்ததாவது, தேனி தேனி அருகே கொடுவிலார்பட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மின் தடை உண்டானது. அந்த சமயத்தில் … Read more

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்!

Chicken biryani and mother who went missing with 500 rupees in cash! Malka her son in tears!

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்! கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் அதற்கு முன் பரப்புரையில் ஈடுப்பட்டனர்.கட்சி தலைவர்கள் பரப்புரை நடத்தும் போது கூட்டம் அதிகமாக கூடியது என எதிர்கட்சிக்கு பந்தா காட்டுவதற்கு காசு மற்றும் உணவு கொடுப்பதாக கூறி வீட்டிலிருக்கும் பெண்மணிகளை அழைத்து வந்து கூட்டத்தில் சேர்ப்பர்.அவ்வாறு  சேலம் மாவட்டம் புத்தூர் பகுதியில்பரப்புரையில் … Read more